பலமிழந்த தாவணி
சரிய விட்டு
சாய்த்து விட்டாய்,
தென்றல் தீண்டியதால்...
சிறு பார்வையில்
வேர்க்க வைத்தாய்
கைகள் உனை வருடியதால்...
பலமிழந்த உன்
தாவணி முந்தியில்
நானோ பலவீனமானேனடி...
-கவிஞர் பூந்தோட்டக் கவிதைக்காரன்
ரசணைதான். ..
பொழுதுகளை உங்கள் வசமாக்கி,கருத்துகளை பதிவின் வசமாக்கிசெல்லும் வாசகர்களுக்கு நன்றிகள்...!ஒவ்வொரு பதிவுக்கும் கருத்துகளைஎதிர்பார்த்து காத்துக்கொண்டிருப்பேன்.
ரசணைதான். ..
பதிலளிநீக்கு