சனி, 17 ஏப்ரல், 2021

பலமிழந்த தாவணி

பலமிழந்த தாவணி

சரிய விட்டு

சாய்த்து விட்டாய்,

தென்றல் தீண்டியதால்...

சிறு பார்வையில்

வேர்க்க வைத்தாய்

கைகள் உனை வருடியதால்...

பலமிழந்த உன்

தாவணி முந்தியில்

நானோ பலவீனமானேனடி...



-கவிஞர் பூந்தோட்டக் கவிதைக்காரன் 


1 கருத்து:

பொழுதுகளை உங்கள் வசமாக்கி,
கருத்துகளை பதிவின் வசமாக்கி
செல்லும் வாசகர்களுக்கு நன்றிகள்...!
ஒவ்வொரு பதிவுக்கும் கருத்துகளை
எதிர்பார்த்து காத்துக்கொண்டிருப்பேன்.