அதிசயமும் அற்புதமும்
மோகன மௌனம்,
ஊமை சிரிப்பு,
ஊர்வலம் போகும்
ஒற்றை நிலவு...
அவள்தான் அதிசயமாய்
ஆர்ப்பரிக்கும் அதிசய
மலரும் அவளேதான்...
ஒற்றைக் காலில் அல்ல
இரட்டைக் காலில் நடமாடும்
அற்புத மலரும் அவளேதான்...!
Semmmmma
பொழுதுகளை உங்கள் வசமாக்கி,கருத்துகளை பதிவின் வசமாக்கிசெல்லும் வாசகர்களுக்கு நன்றிகள்...!ஒவ்வொரு பதிவுக்கும் கருத்துகளைஎதிர்பார்த்து காத்துக்கொண்டிருப்பேன்.
Semmmmma
பதிலளிநீக்கு